புறவழிச்சாலை பணிகள் தடுத்து நிறுத்தம்
மயிலாடுதுறையில் புறவழிச்சாலையில் பாலம் அமைக்கும் பணிகளை சிபிஎம் கட்சியின் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினா்.










