2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெண்ணிடம் நகை பறிப்பு

சாத்தூர் அருகே புதன்கிழமை பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :16 நவம்பர் 2017, 1:48 am

DIN

சாத்தூர் அருகே புதன்கிழமை பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 தூங்காரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்.  இவரது மகள் ஹிந்துஜா (24).   இவர் புதன்கிழமை அதிகாலை வீட்டின் அருகே தனியாக நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம  நபர் அவர் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு  தப்பி ஓடிவிட்டாரம்.  இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸார் வழக்குப் பதிந்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.