/
கொடைக்கானலில் கிறிஸ்தவர்கள் சார்பில், கிறிஸ்துமஸ் விழா ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு, இசைக் குழுவினர்கள் பங்கேற்ற இந்த ஊர்வலமானது, கொடைக்கானல் கே.ஆர்.ஆர். கலையரங்கம் பகுதியில் தொடங்கி ஏரிச்சாலை, நகராட்சி சாலை, செவன் ரோடு,பேருந்து நிலையப் பகுதி, அண்ணா சாலை, மூஞ்சிக்கல் ஆகிய பகுதிகளின் வழியே சென்றது. ஊர்வலத்தில், 500-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









