ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

ராஜபாளையத்தில் பெரியார் நினைவு நாள்

ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திராவிடர் கழக

Updated On :25 டிசம்பர் 2018, 6:37 am IST

ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திராவிடர் கழக மாவட்ட பொருளாளர் விநாயக மூர்த்தி தலைமையில் நகரச் செயலாளர் ராசா முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந் நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் சேது இன்பமணி, நகர பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துவேல் ஞானசேகரன் மற்றும் சசிகுமார்,   அக்பர் அலி, குருசாமி மூர்த்தி மற்றும் தொண்டரணி கண்ணன், தர்மலிங்க ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.