/
ராஜபாளையத்தில் தந்தை பெரியாரின் 45 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு திங்கள்கிழமை திராவிடர் கழக மாவட்ட பொருளாளர் விநாயக மூர்த்தி தலைமையில் நகரச் செயலாளர் ராசா முன்னிலையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந் நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் சேது இன்பமணி, நகர பொருளாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதிகள் முத்துவேல் ஞானசேகரன் மற்றும் சசிகுமார், அக்பர் அலி, குருசாமி மூர்த்தி மற்றும் தொண்டரணி கண்ணன், தர்மலிங்க ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

டெஸ்ட் போட்டிக்கு மத்தியில் மாதவிடாய்..! மனம் திறந்த ஸ்மிருதி மந்தனா!

சம்பவக்காரி! கட்டா குஸ்தி - 2 படத்தின் பாடல் வெளியீடு!
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking


