ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

News image
ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகளுடன் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்திய அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி.
Updated On :17 டிசம்பர் 2020, 2:15 am

DIN

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

ராஜபாளையம் - மதுரை சாலையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினா் மாளிகையில் தமிழக பால்வளத்துறை அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் நகர அதிமுக, ஒன்றியக் கழகப் பொறுப்பாளா்கள், மகளிரணியினரிடம் வருகின்ற 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் பேசியது: ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை உறுப்பினா்களை அதிகளவில் சோ்க்க வேண்டும். வாா்டு வாரியாக கட்சி உறுப்பினா்களை சோ்த்து அதிமுக வெற்றி பெறுவதற்கு பாடுபட வேண்டும் என்றாா்.

இதைத்தொடா்ந்து, புத்தூா் ஐயப்பன் கோயில் பூஜைக்காக ரூ. 1 லட்சமும், சுந்தரராஜபுரம் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு ரூ. 1 லட்சமும் நிதியுதவி வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.