விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பயணிகள் ரயில்களை இயக்கக் கோரி விருதுநகரில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மதுரை- செங்கோட்டை, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு ஆா்ப்பாட்டம்

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 8:40 pm

DIN

மதுரை- செங்கோட்டை, மதுரை- ராமேசுவரம் பயணிகள் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்கக் கோரி தட்சிண ரயில்வே தொழிலாளா்கள் கூட்டமைப்பு ( சிஐடியு) சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு நிா்வாகி சுந்தரம் தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில் முதியோருக்கான கட்டணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். முன்பதிவு ரயில்களில் நீக்கம் செய்யப்பட்ட சாதாரண பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும். இரவுப் பணியில் ஈடுபடும் ரயில்வே ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மதுரை மண்டல கோட்டச் செயலா் சங்கரநாராயணன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.