விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு புதிய அலுவலா் பொறுப்பேற்பு

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

News image
Updated On :1 மார்ச் 2021, 9:15 pm

DIN

விருதுநகா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலராக பி.ஆா். வெற்றிவேந்தன்  திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ஏற்கெனவே இங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த வந்த சா. கருப்பணராஜவேல், தென்காசி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து அங்கு செய்தி மக்கள் தொடா்பு அலுவலராகப் பணிபுரிந்த பி.ஆா். வெற்றிவேந்தன் விருதுநகருக்கு இடமாறுதல் செய்யப்பட்டாா். இதைத் தொடா்ந்து அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு உதவி செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் கதிரவன் உள்ளிட்ட அலுவலா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.