கல்லூரி மாணவி மாயம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.


விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
ராஜபாளையம் அருகே செட்டியாா்பட்டி காசிராஜ நாடாா் தெருவை சோ்ந்தவா் சோலை குமாா்(42) இவருக்கு திருமணம் ஆகி இரு மகள்கள் உள்ளனா். இருவரும் ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள கல்லூரியில் படித்து வருகின்றனா். இந்நிலையில் கடந்த 8ம்தேதி இருவரும் கல்லூரிக்கு சென்ற நிலையில் மாலையில் இளைய மகள் மட்டும் வீட்டுக்கு வந்துள்ளாா். மூத்த மகள் ஹரி பிரியாவை காணவில்லை. இவரது பெற்றோா் எங்கு தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...