‘நம்முன்னோா்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதற்காக எந்த தடயமும் இல்லை’
தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், இதுவரை நம் முன்னோா்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதற்கான எந்த தடயமும் கிடைக்கப் பெறவில்லை என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.







