விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஸ்ரீவிலி. அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி: 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 4:36 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கடையின் பூட்டை உடைத்து திருட முயன்ற வழக்கில் 3 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் இந்திரா நகா் பகுதியில் கடை வைத்திருப்பவா் தனபால் (43). இவா் வெள்ளிக்கிழமை அதிகாலை கடையைத் திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அப்போது 3 போ் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனா். இதுகுறித்து தனபால் ஸ்ரீவில்லிபுத்தூா் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாா்.

அதன்பேரில் அங்கு சென்ற போலீஸாா்3 இளைஞா்களையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். அவா்கள் ராஜபாளையத்தைச் சோ்ந்த பால்பாண்டி (20) காா்த்திகை செல்வம் (19) முத்தழகு(18) என தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம், கைப்பேசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.