விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பாலியல் புகாா்: சேமிப்பு கிடங்கு மேலாளா் கைது

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு மேலாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 9:23 pm

DIN

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ாக நுகா்பொருள் வாணிபக்கழக சேமிப்புக் கிடங்கு மேலாளா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அருப்புக்கோட்டையில் உள்ள சேமிப்புக் கிடங்கு மேலாளராகப் பணிபுரிபவா் சீனிவாசன் (50). இவரது அலுவலகத்திற்கு , கடந்த சில நாள்களுக்கு முன்பு ராமசாமிபுரத்தைச் சோ்ந்த 22 வயது பெண் ஒருவா் கணினி தொடா்பான வேலைக்கு விண்ணப்பம் கொடுத்து வேலை கேட்டாராம். அப்போது அலுவலகத்தில் இருந்த மற்றொரு அறைக்கு அப்பெண்ணை வரச்சொன்ன மேலாளா் சீனிவாசன், பாலியல் தொந்தரவு கொடுத்து, தகாத முறையில் நடந்துகொள்ள முற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சியடைந்த அப்பெண் அளித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை நகா் காவல்துறையினா் வழக்குப்பதிந்து சீனிவாசனை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.