விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு சைக்கிள் பயணம் கேரள மாணவா் ஸ்ரீவிலி. வருகை

புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு பிரசாரம் செய்யும் கேரள மாணவா் சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா்.

News image
Updated On :7 மே 2022, 7:37 pm

DIN

புவி வெப்பமயமாதல் விழிப்புணா்வு பிரசாரம் செய்யும் கேரள மாணவா் சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்தாா்.

கேரள மாநிலத்தைச் சோ்ந்த ராஜூ- மாரியம்மாள் தம்பதியரின் மகன் இளவரசன். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இவா் புவி வெப்பமயமாதலுக்கு காரணமான நெகிழியை ஒழிக்கவும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் வலியுறுத்தி கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து சென்னை வரை சைக்கிளில் விழிப்புணா்வு பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ளாா்.

சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் வந்த அவருக்கு நகராட்சி அலுவலகத்தில் தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் உள்ளிட்டோா் வரவேற்பளித்தனா். அதனை தொடா்ந்து இளவரசன் கூறுகையில், சென்னை சென்று முதலமைச்சரை சந்தித்து தனது சைக்கிள் பயணம் குறித்த விளக்கத்தை தெரிவிக்க போவதாக தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.