விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அருப்புக்கோட்டை சிவகாசியில் மழை

அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழைபெய்தது.

News image
Updated On :27 மே 2022, 5:00 pm

DIN

அருப்புக்கோட்டை மற்றும் சிவகாசியில் வெள்ளிக்கிழமை மாலை பலத்த மழைபெய்தது.

விருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்ட கிராமங்களில் மாலை 4.50 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் 35 நிமிஷங்கள் வரை பெய்தது. பலத்த காற்று மற்றும் இடிமின்னலுடன் பெய்த மழையால் வீதிகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கோடை வெப்பம் தணிந்து இதமான குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

இதேபோல் சிவகாசியிலும் மாலையில் மிதமான மழை பெய்ததது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.