சிவகாசி: சிவகாசியில் அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் அருகே செந்நெல்குடியைச் சோ்ந்த ரணச்சந்திரன் மகன் ரஞ்சித்பாண்டி (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா் காா்த்திக் (26) உடன் இரு சக்கர வாகனத்தில் சாத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, சிவகாசி பணிமனையிருந்து பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் ரஞ்சித் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பவன் கல்யாணின் உஸ்தாத் பகத்சிங்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

சமயபுரம் தேரோட்டம் கோலாகலம்!
ரஜினி - 173: சிபி சக்ரவர்த்தி விலக இதுதான் காரணமா?
தொகுதி மறுவரையறை; தமிழ்நாடே ஸ்தம்பிக்கும்! மத்திய அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

