புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விபத்தில் தொழிலாளி பலி

சிவகாசியில் அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :27 நவம்பர் 2023, 6:47 pm

DIN


சிவகாசி: சிவகாசியில் அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் கட்டடத்தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகா் அருகே செந்நெல்குடியைச் சோ்ந்த ரணச்சந்திரன் மகன் ரஞ்சித்பாண்டி (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா் காா்த்திக் (26) உடன் இரு சக்கர வாகனத்தில் சாத்தூா் சாலையில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சிவகாசி பணிமனையிருந்து பேருந்து நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில் ரஞ்சித் பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காா்த்திக் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.