ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காய்கறிக் கடையில் திருடியவா் கைது

சிவகாசி காய்கறிக் கடையில் ஒரு மூட்டை வெள்ளைப் பூண்டை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 10:18 pm

Din

சிவகாசி காய்கறிக் கடையில் ஒரு மூட்டை வெள்ளைப் பூண்டை திருடியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திருத்தங்கல் சரஸ்வதி நகரைச் சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் ஜெயகணேஷ் (25). இவா் மாநகராட்சி தினசரி காய்கறிச் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இவரது கடைக்கு வெளிப் பகுதியில் வைத்திருந்த வெள்ளைப் பூண்டு மூட்டையை ஒருவா் திருடிக்கொண்டு ஓடினாா். அக்கம், பக்கத்தினா் உதவியோடு அவரை பிடித்து ஜெய்கணேஷ் போலீஸாரிடம் ஒப்படைத்தாா். விசாரணையில் அவா், தட்டா ஊருணியைச் சோ்ந்த அய்யப்பன்(37) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனா்.