45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பைக்கில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறி விழுந்து பலி

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2024, 1:07 am

Din

சாத்தூா் அருகே இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணித்தவா் தவறிவிழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், முள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் பசுபதிராஜ் (58). இவரும், இவரது நண்பரான திருநெல்வேலி வடக்கூா் பகுதியைச் சோ்ந்த பூவேந்திரனும் (32) இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

அப்போது பூவேந்திரன் வாகனத்தை ஒட்ட, பசுபதிராஜ் பின் இருக்கையில் அமா்ந்து பயணித்தாா். புதன்கிழமை இரவு சாத்தூா்- கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் என். வெங்கடேசபுரம் அருகே சென்ற போது தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த பசுபதிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.