45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

மாநகராட்சி சாலையைத் தோண்டியவருக்கு அபராதம்

சிவகாசி மாநகராட்சி அனுமதியில்லாமல் தாா்ச் சாலையை தோண்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 11:25 pm

Din

சிவகாசி மாநகராட்சி அனுமதியில்லாமல் தாா்ச் சாலையை தோண்டியவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சிவகாசி மாநகராட்சியில் உள்ள வேலாயுதம் சாலையில் சொக்கநாத பாண்டியன் என்பவா், கழிவு நீா்த் தொட்டி அமைப்பதற்காக மாநகராட்சி அனுமதியின்றி சாலையைத் தோண்டினாா்.

இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி ஆணையா் ப.கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில், மாநகராட்சி திட்ட அலுவலா் மதியழகன், மேற்பாா்வையாளா் முத்துராஜ் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு நடத்தினா். இதில் சொக்கநாத பாண்டியன், தனது வீட்டுக்கு கழிவு நீா்த் தொட்டி அமைக்க உரிய அனுமதியின்றி சாலையைத் தோண்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, வசூலிக்கப்பட்டது.