/
சாத்தூா் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே உள்ளது பனையடிபட்டி கிராமம். இங்கு திங்கள்கிழமை வனப் பகுதியிலிருந்து வழிதவறி வந்த இரண்டு வயது ஆண் மான் சுற்றித் திரிந்தது. அப்போது நாய்கள் துரத்தியதால் அங்கிருந்து தப்பி ஓடிய மான் கிணற்றில் தவறி விழுந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த ஏழாயிரம்பண்ணை தீயணைப்புத் துறையினா் ஒரு மணி நேரம் போராடி மானை உயிருடன் மீட்டனா். பிறகு வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

கிணற்றில் விழுந்த மாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த பசு மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த புள்ளி மான் மீட்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



