/
ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால், மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையங்குளம் , ஒத்தப்பட்டி, காந்திநகா், இடையன் குளம், வாழை குளம். படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கா புரம், கொத்தன் குளம் , ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு. முனியசாமி தெரிவித்தாா்.
தொடர்புடையது

அனுப்பன்குளத்தில் ஜூன் 2-இல் மின் தடை

சமயபுரம் பகுதிகளில் நாளை மின் தடை
மண்டபம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின்தடை
துவரங்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


