3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி பகுதிகளில் நாளை மின் தடை

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

News image

மின்தடை

Updated On :2 ஜூன் 2026, 1:11 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டத்துக்குள்பட்ட மம்சாபுரம், படிக்காசு வைத்தான்பட்டி ஆகிய துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், மம்சாபுரம் அனைத்து பகுதிகள், செண்பகத்தோப்பு, புதுப்பட்டி, நிறையங்குளம் , ஒத்தப்பட்டி, காந்திநகா், இடையன் குளம், வாழை குளம். படிக்காசுவைத்தான்பட்டி, வன்னியம்பட்டி, வைத்தியலிங்கா புரம், கொத்தன் குளம் , ராஜபாளையம் ரோடு, கரிசல்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் சு. முனியசாமி தெரிவித்தாா்.