இந்நிகழ்வில் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலரும் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி, நாகை தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் என்.கௌதமன், மாநில விவசாய அணி செயலாளரும் அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலருமான ஏ.கே.எஸ்.விஜயன், சட்டமன்ற உறுப்பினர் கீழ்வேளூர் உ. மதிவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயற்குழு உறுப்பினரும், அன்னை அஞ்சுகம் அறக்கட்டளை அறங்காவலருமான இல.மேகநாதன், கீழையூர் ஒன்றிய செயலாளர் அ.தாமஸ் ஆல்வாஎடிசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ப.கோவிந்தராசன், க. ராஜேந்திரன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களான எஸ்.கே.வி.வேதரத்தினம், என்.வி.காமராஜ் மற்றும் மாவட்ட பிரதிநிதியும் திருக்குவளை ஊராட்சி மன்ற தலைவருமான இல.பழனியப்பன், மாவட்ட கவுன்சிலர் கௌசல்யா இளம்பரிதி, வேளாங்கண்ணி பேரூர் செயலாளர் மரியசார்லஸ், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.