சீா்காழி சட்டைநாதா் கோயிலில் கால்நடைத்துறை அமைச்சா் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிரவார வழிபாட்டில், கால்நடைத்துறை அமைச்சா் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா்.








