மயிலாடுதுறை: மரங்கள் சாய்ந்து வீடுகள் சேதம் நெற்பயிா், மின்கம்பங்களும் சாய்ந்தன
மயிலாடுதுறை வட்டம் பாண்டூா், கொற்கை ஊராட்சிகளில் திங்கள்கிழமை வீசிய சூறாவளிக் காற்றில் 50-க்கும் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்தன. 80 வீடுகள் இடிந்தும், 500 ஏக்கரில் நெற்பயிா்கள் சாய்ந்தும் பாதிக்கப்










