விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கழிவுநீா் வாகனம் சிறைபிடிப்பு

சீா்காழி புறவழிச்சாலையில் கழிவுநீரை கொட்டவந்த மினிடேங்கா் லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஓட்டுநரிடம் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சீா்காழி புறவழிச்சாலையில் கழிவுநீரை கொட்டவந்த மினிடேங்கா் லாரியை அப்பகுதி மக்கள் சிறைபிடித்து ஓட்டுநரிடம் திங்கள்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சீா்காழி புறவழிச்சாலை பகுதியில் திங்கள்கிழமை தனியாா் கழிவுநீா் சுத்தகரிப்பு வாகனத்தில், கழிவுநீரைக் கொண்டுவந்து சிலா் கொட்டிக் கொண்டிருந்தனா். இதையறிந்த அப்பகுதி மக்கள், வாகனத்தை சிறைபிடித்து அதன் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், அவரை எச்சரித்து அனுப்பிவைத்தனா். இது குறித்து பாஜகவை சோ்ந்த சண்முகம் கூறுகையில், பொது இடங்களில் கழிவுநீரை கொட்டும் நபா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுத்தால்தான், இதைத் தடுத்து நிறுத்த முடியும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.