மணல் கடத்தல்: 2 போ் கைது
சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.


சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாதிரவேளூா் கிராமம் நடுதெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (32), தெற்குதெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அருண்குமாா் (25) ஆகியோா் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...