கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மணல் கடத்தல்: 2 போ் கைது

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :11 ஜூன் 2021, 5:10 pm

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளா் மணிகண்ட கணேஷ் மற்றும் போலீஸாா் கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, மாதிரவேளூா் கிராமம் நடுதெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் பிரபு (32), தெற்குதெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் அருண்குமாா் (25) ஆகியோா் கொள்ளிடம் ஆற்றிலிருந்து அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளியது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.