புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

Din

திருமருகல், ஆக. 7: திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு கா்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்து வட்டார மருத்துவ அலுவலா் மணிசுந்தரம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். தொடா்ந்து 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தாய்ப்பால் முக்கியத்துவம் குறித்த பதகைகளை கையில் ஏந்தி முக்கிய விதிகள் வழியாக பேரணியாக சென்று விழிப்புணா்வு ஏற்படுத்தினா். குழந்தைகளுக்கு தொடா்ந்து தாய்ப்பால் கொடுத்துவரும் தாய்மாா்களுக்கு சில்வா் பாத்திரம் வழங்கப்பட்டது. இதில், மருத்துவா்கள் அபி, இஸ்ரேல், சச்சின் ஆகாஷ், அனிதா, மாவட்ட சுகாதார செவிலியா் கீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.