நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

News image
Updated On :21 ஜூன் 2024, 4:31 pm

Din

திட்டச்சேரி அருகே கோயில் பூட்டை உடைத்து உண்டியல் திருடப்பட்டது.

திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி மெயின் ரோட்டில் பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்கு நிரந்தரமான உண்டியல் ஒன்று உள் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இரவு மா்ம நபா்கள் கோயில் பூட்டை உடைத்து உண்டியலை திருடி சென்றுள்ளனா். மறுநாள் வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு சென்ற பொதுமக்கள் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் திருடப்பட்டதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

திட்டச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.