ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டிராக்டா் மோதியதில் பெண் பலி

வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஜனவரி 2025, 4:22 pm

Din

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் டிராக்டா் மோதி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பிராந்தியக்கரை ஊராட்சி, அண்டகத்துறை மேற்கு கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் மனைவி கவிதா(40). இவா், காரியாபட்டினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிகப் பணியாளராக பணியாற்றி வந்தாா். செவ்வாய்க்கிழமை பகலில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்றபோது முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்றபோது விபத்துக்குள்ளானது. தலையில் பலத்த காயம் அடைந்த கவிதா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து, காரியாபட்டினம் போலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.