காரைக்கால் பாஜக பொறுப்பிலிருந்து 2 பெண்கள் உள்ளிட்ட மூவர் விடுவிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக, காரைக்கால் மாவட்ட பாஜக தலைவர் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சியின் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு, கட்சியின் கண்ணியத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையால், பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் கணேஷ் விடுவிக்கப்படுகிறார். அவரிடம், கட்சி நிர்வாகிகள், கட்சி சம்பந்தமாக எந்தவித தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல், பாஜக மகளிரணி மாவட்டத் தலைவி எம். மாரியம்மா என்கிற சாந்தி வெளியிட்ட அறிக்கையில், பாஜக நெடுங்காடு தொகுதி மகளிரணி தலைவி ஆனந்தி சந்திரன் மற்றும் பொதுச் செயலாளர் புனிதவள்ளி ஆகிய இருவரும் பாஜகவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும், கட்சி கொள்கைக்கு புறம்பாக செயல்பட்டதாலும் அவர்கள் வகித்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


