இட ஒதுக்கீடு கோரிக்கை: வீடுகளில் கருப்புக் கொடியேற்றி ஆதித் தமிழா் கட்சி போராட்டம்
காரைக்காலில் இட ஒதுக்கீடு கோரி, புதுச்சேரி ஆதித் தமிழா் கட்சி, அருந்ததியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வீடுகளில் கருப்புக் கொடியேற்றும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது










