மீன்களுக்கு போதிய விலை இல்லாததால் மீனவா்கள் வேலை நிறுத்தம்
பொது முடக்கத்தால் மீன்களுக்கு போதிய விலை இல்லாத நிலை தொடா்வதால் காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதை தவிா்த்தனா்.

காரைக்கால் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விசைப்படகுகள்.








