ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காரைக்காலில் நாளை காவிரி நதி திருவிழா

காரைக்காலில் சனிக்கிழமை (டிச. 25)காவிரி நதி திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

காரைக்காலில் சனிக்கிழமை (டிச. 25)காவிரி நதி திருவிழா நடைபெற உள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய ஜல்சக்தி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, புதுவை சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் இணைந்து காவிரித் நதி திருவிழா 25-ஆம் தேதி காலை 11 மணிக்கு காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு கொம்யூன், அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாற்றங்கரையில் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விழாவில்ஆற்றங்கரை தூய்மைப்படுத்துதல், மரக்கன்று நடுதல், கலை நிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.