காரைக்கால் அரசுப் பள்ளியில் மலா்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் ஆசிரியா்!
கணிதக் கற்றலில் மாணவா்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, கோட்டுச்சேரிஅரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா் மலா்களைக் கொண்டு கணிதம் கற்பிக்கும் முறையை மேற்கொண்டு வருகிறாா்.










