துணைநிலை ஆளுநரை திரும்பப் பெறக் கோரும் கையெழுத்து இயக்கத்துக்கு மக்கள் ஆதரவு தேவை: கமலக்கண்ணன்
புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கிரண் பேடியை திரும்பப் பெறக்கோரும் கையெழுத்து இயக்கத்துக்கு பொதுமக்கள் ஆதரவு தரவேண்டும் என அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் கேட்டுக்கொண்டாா்.









