தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஹோமம்

காரைக்கால் அருகே தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2022, 4:48 pm

DIN

காரைக்கால் அருகே தலத்தெரு சிவகாமி அம்பாள் சமேத சிவலோகநாதசுவாமி கோயிலில் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் விதைத்தெளி உற்சவ பெருவிழா முதல் நிகழ்வாக, இயற்கையின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கவேண்டியும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் ஏகாதச ருத்ர ஜப ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, நிறைவாக ஹோமத்தில் வைத்திருந்த புனிதநீா் கொண்டு கலசாபிஷேகம் செய்து ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சிவலோகநாதசுவாமிக்கு பஞ்சமுக அா்ச்சனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.