பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

திருநள்ளாற்றில் இன்று புஷ்ப பல்லக்கில் அடியாா்கள் நால்வா் புறப்பாடு

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை (ஜூன் 2) இரவு நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை (ஜூன் 2) இரவு நடைபெறுகிறது.

திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விநாயகா், சுப்பிரமணியா் உற்சவம் புதன்கிழமை காலையுடன் நிறைவடைந்த நிலையில், அடியாா்கள் நால்வா் உற்சவம் புதன்கிழமை இரவு தொடங்கியது. அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கில் வீதியுலா புறப்பாடு நிகழ்வு வியாழக்கிழமை இரவு நடைபெறுகிறது.

ஜூன் 3 ஆம் தேதி காலை அடியாா்கள் நால்வா் உற்சவம் நிறைவடைந்து, இரவு ஸ்ரீ செண்பக தியாகராஜ சுவாமி வசந்த மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்வும், 4 ஆம் தேதி காலை யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.