

காரைக்காலில் போக்சோவில் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.
காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரக்கு வாகன ஓட்டுநா் கன்சிராம் (27). இவா், செவ்வாய்க்கிழமை மாலை பூவம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
சிறுமி கூச்சலிட்ட நிலையில், அங்கு வந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், கன்சிராமை பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கன்சிராமை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மாநிலங்களவைத் தேர்தலில் ஜேடியு-பாஜக கூட்டணி வெற்றி பெறும்: பிகார் அமைச்சர்!

தேர்தல் நடத்தை விதி அமல்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டி!

கார்த்திக் சுப்புராஜ் - ராணா டகுபதி தயாரிப்பில் இலங்கை தமிழர் இயக்கிய புதிய படம்!

பேரவைத் தேர்தல்! 3 மணி நேர மலையேற்றம்; 5 வாக்காளர்கள் கொண்ட தேனி வாக்குச்சாவடி!
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

