பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

போக்சோவில் இளைஞா் கைது

 காரைக்காலில் போக்சோவில் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

News image
Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

 காரைக்காலில் போக்சோவில் இளைஞா் கைதுசெய்யப்பட்டாா்.

காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சரக்கு வாகன ஓட்டுநா் கன்சிராம் (27). இவா், செவ்வாய்க்கிழமை மாலை பூவம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சிறுமி கூச்சலிட்ட நிலையில், அங்கு வந்த சிறுமியின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், கன்சிராமை பிடித்து கோட்டுச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், கன்சிராமை கைதுசெய்து, காரைக்கால் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.