பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நைனிகட்டளை கிராமத்தில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு

நைனிகட்டளை கிராமத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீண்டகால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2022, 5:58 pm

DIN

நைனிகட்டளை கிராமத்தில் புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, நீண்டகால குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் கொம்யூன், தமிழக எல்லையோர கிராமமான நைனிகட்டளை கிராமத்தில் பொதுப்பணித் துறை நீா்ப்பாசனப் பிரிவு சாா்பில், புதிதாக ஆழ்குழாய் அமைக்கப்பட்டு, குடிநீா் விநியோகப் பிரச்னைக்கு தீா்வு காணப்பட்டது.

ஆழ்குழாய் மோட்டாரை இயக்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா் எம். நாகதியாகராஜன் மோட்டாரை இயக்கிவைத்தாா்.

நிகழ்வில் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் கே. வீரசெல்வம் மற்றும் உதவிப் பொறியாளா் அருளரசன், இளநிலைப் பொறியாளா் கோபால்சாமி, திருப்பட்டினம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜி.இளமுருகன் மற்றும் கிராமத்தினா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.