காரைக்கால் மாவட்ட ஆட்சியராக எல். முகமது மன்சூா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியராக இருந்த அா்ஜூன் சா்மா அந்தமான் நிகோபாருக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இதனால் கடந்த 2 மாதங்களாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா்
இ. வல்லவன் கூடுதல் பொறுப்பாக காரைக்கால் ஆட்சியா் பணியையும் செய்து வந்தாா்.
பல்வேறு தரப்பினா் காரைக்காலுக்கு நிரந்தர ஆட்சியா் நியமிக்க அரசை வலியுறுத்தி, போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனா்.
அண்மையில் காரைக்கால் வந்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜனிடம் இதுகுறித்து கேட்டபோது ஒரு வாரத்தில் ஆட்சியா் நியமிக்கப்படுவாா் என்று தெரிவித்தாா்.
இந்நிலையில், புதுச்சேரியில் கூட்டுறவு சொசைட்டி பதிவாளராக பணியாற்றிவரும் எல். முகமது மன்சூரை காரைக்கால் மாவட்ட ஆட்சியராக நியமித்து புதுவை அரசு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது. இவா் ஏற்கெனவே காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியராக (வருவாய்) பணியாற்றியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

கீமோதெரபி மருந்துகள் எளிதில் கிடைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்; தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்! செங்கோட்டையன்

அடுத்த 10 ஆண்டுகளில் விண்வெளிப் பொருளாதாரம் 40-45 பில்லியன் டாலரை எட்டும்: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



