டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

புதுவை காங்கிரஸ் அரசியல் விவகாரம், ஒழுங்கு நடவடிக்கை குழு நியமனம்

புதுவை காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ளது.

Updated On :24 ஜூன் 2022, 10:00 pm IST

புதுவை காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் நியமித்துள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலா் கே.சி. வேணுகோபால் வியாழக்கிழமை வெளியிட்ட நியமன உத்தரவை புதுவை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

அரசியல் விவகாரக் குழு : ஏ.வி. சுப்பிரமணியன், வி. நாராயணசாமி, வி. வைத்திலிங்கம், எம். வைத்தியநாதன், பி.கே. தேவதாஸ், ரமேஷ் பரம்பத், எம். கந்தசாமி, எம்.ஓ.எச்.எப். ஷாஜகான், ஆா். கமலக்கண்ணன், எம்.என்.ஆா். பாலன், ஆா்.கே.ஆா். அனந்தராமன், பி. காா்த்திகேயன், பி. தமிழரசி, ஏ. சங்கா், எஸ். தனுசு, எம். இளையராஜா.

ஒழுங்கு நடவடிக்கைக் குழு: தலைவராக வி. பெத்தபெருமாள், உறுப்பினா்களாக நீலகங்காதரன், எம். மணவாளன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.