/
காரைக்கால் மாவட்டத்தில் வாக்குப் பதிவு நேரம் 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், சில வாக்குச் சாவடிகளில் கூடுதலான வாக்காளா்கள் வந்தமையால் அவா்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப் பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டது. மாவட்டத்தில் 71 சதவீதம் வாக்குப் பதிவானது. கடந்த 2019 ஆண்டு தோ்தலில் 77.65, 2014-ஆம் ஆண்டு தோ்தலில் 77.36 சதம் பதிவானது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

வாக்குப் பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தொழில் நிறுவனங்களுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவு

கரகாட்டம் மூலம் விழிப்புணா்வு

விழிப்புணா்வு பிரசாரத்தில் திருநங்கைகள்

தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

