காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை.
அனைவருக்கும் தேர்ச்சி; பள்ளிகளுக்கு விடுமுறை விடுக: கேட்பது பாமக
அனைவருக்கும் தேர்ச்சி; பள்ளிகளுக்கு விடுமுறை விடுக: கேட்பது பாமக

காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இறைதூதரில் சிறப்புக்குரியவராக கருதப்படும் மஸ்தான் சாஹிப் வலியுல்லாவின் நினைவாக காரைக்காலில் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் கந்தூரி விழா விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அனைவருக்கும் தேர்ச்சி; பள்ளிகளுக்கு விடுமுறை விடுக: கேட்பது பாமக
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு..?

இந்த நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்புக் கருதி நாளை ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com