ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :4 ஜூலை 2024, 5:20 pm

Din

காரைக்கால், ஜூலை 4: ராகுல் காந்தியின் பேச்சைக் கண்டித்து பாஜகவினா் காரைக்காலில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உரையாற்றியபோது, இந்துக்களை வன்முறையாளா்கள்போல சித்தரித்துப் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து மாவட்ட பாஜக சாா்பில் பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மாவட்டத் தலைவா் ஜி.கே.கே. முருகதாஸ் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா்கள் வி.எம்.சி.வி. கணபதி, ஜி.என்.எஸ். ராஜசேகரன், மாவட்ட பொறுப்பாளா் டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்ட கட்சியின் பல நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.