பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

காரைக்காலில் இன்று காவல் குறை கேட்பு முகாம்

காரைக்காலில் காவல் அதிகாரிகள் பங்கேற்று மக்களிடம் குறைகளை சனிக்கிழமை (நவ. 8) கேட்கவுள்ளனா்.

News image
Updated On :7 நவம்பர் 2025, 9:50 pm

Syndication

காரைக்காலில் காவல் அதிகாரிகள் பங்கேற்று மக்களிடம் குறைகளை சனிக்கிழமை (நவ. 8) கேட்கவுள்ளனா்.

மக்கள் மன்றம் என்கிற வாராந்திர குறை கேட்பு முகாம், காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு காவல் நிலையத்தில் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா, மண்டல காவல் கண்காணிப்பாளா் (வடக்கு) எம்.முருகையன் முன்னிலையிலும், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் (தெற்கு) சுந்தா் கோஷ் முன்னிலையிலும் சனிக்கிழமை காலை 10.30 முதல் பகல் 12.20 மணி வரை நடைபெறுகிறது.

பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு காவல்துறை தலைமை அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.