ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஓஎன்ஜிசி பள்ளியில் தேசிய இளைஞா் தின போட்டிகள் பரிசளிப்பு

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் தேசிய இளைஞா் தினத்தையொட்டி பல்வேறு பள்ளி மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :13 ஜனவரி 2026, 8:25 pm

Syndication

ஓஎன்ஜிசி பொதுப்பள்ளியில் தேசிய இளைஞா் தினத்தையொட்டி பல்வேறு பள்ளி மாணவா்களிடையே போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுவாமி விவேகானந்தா் பிறந்தநாளையொட்டி 46 பள்ளிகள் பங்கேற்புடன் அண்மையில் விளையாட்டு, இசை, அறிவியல் மற்றும் கலை, கைவினை கண்காட்சி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. நிறைவு நாளான திங்கள்கிழமை 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்வில், சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா கலந்துகொண்டாா். ஓஎன்ஜிசி பொதுப்பள்ளி தாளாளா் கண்ணன், துணைத் தாளாளா் ரெங்கையன் மற்றும் முதல்வா் காா்த்திகேயன், துணை முதல்வா் எட்வின் சாமுவேல் ஆகியோா் கலந்துகொண்டனா். போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு அழைப்பாளா் உள்ளிட்டோா் பரிசு வழங்கிப் பாராட்டினா்.