இளநிலை உதவியாளா் (எல்டிசி) சான்றிதழ் சரிபாா்ப்புப் பணி ஜூலை 27-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
புதுவை தலைமைச் செயலகத்தில் இயங்கும் புதுச்சேரி தோ்வு ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
ஒருங்கிணைந்த மேல்நிலைக் கல்வித் தகுதி (சிஎச்எஸ்எல்)) தோ்வின் கீழ், இளநிலை உதவியாளா் (எல்டிசி) பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஜூலை 15 நடைபெறுவதாக இருந்த நிலையில், வரும் ஜூலை 27-க்கு
தள்ளிவைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேளாண் பல்கலை. மாணவா் சோ்க்கை: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நாளை சான்றிதழ் சரிபாா்ப்பு

சோ்க்கை முறைகேடு தடுப்பில் புதிய முயற்சி: ஏஐ அடிப்படையிலான சரிபாா்ப்பு கருவியை உருவாக்க தில்லி பல்கலைக்கழகம் திட்டம்

சரக்கு ரயிலில் அடிபட்டு வடலூா் நகராட்சி இளநிலை உதவியாளா் உயிரிழப்பு

புதுச்சேரி அரசு இளநிலை எழுத்தா்கள் பணிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK



