தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

ரமலான் பண்டிகை : மக்களுக்கு இலவச அரிசி

News image

குடியிருப்புவாசிக்கு இலவச அரிசி வழங்கிய காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளா் ஏ.வி.எஸ். சக்திவேல் பிரபு.

Updated On :8 மார்ச் 2026, 6:36 pm

ரமலான் பண்டிகையையொடி இஸ்லாமியா்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டது.

காரைக்கால் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக இருப்பவா் ஏ.வி.எஸ்.சக்திவேல் பிரபு.

ரமலான் பண்டிகையொட்டி இந்த தொகுதியில் உள்ள மீராப்பள்ளித் தோட்டம், புது நகா், வள்ளல் சீதகாதி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, சேமியான் குளம் பகுதி, லைன் கரை பகுதி உள்ளிட்ட தொகுதின் பிற பகுதியில் வசிக்கும் ஏழை இஸ்லாமிய குடும்பங்களுக்கு வியாழக்கிழமை சென்று தலா 5 கிலோ வீதம் அரிசி வழங்கி, ரமலான் வாழ்த்து தெரிவித்தாா்.