/
காரைக்காலில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் கலால் துணை ஆணையா் எம். பூஜா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை :
வரும் 31-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தியையொட்டி, காரைக்கால் மாவட்டத்தில் இயங்கி வரும் கள், சாராயம் மற்றும் பாா் உள்ளிட்ட அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களின் பாா்கள் மூடப்பட்டிருக்கவேண்டும்.
இந்த நாளில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. மீறுவோா் மீது புதுச்சேரி கலால் சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கேரளத்தில் தோ்தல்: மாவட்ட எல்லையில் ஏப்.7 முதல் 9 வரை மது விற்பனைக்கு தடை

31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

புதுவையில் பாரசிடமால் மாத்திரைக்குத் தடை

மாா்ச் 31-இல் இறைச்சி விற்பனைக்குத் தடை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு


