கட்டடத் தொழிலாளி இறப்பில் மா்மம்: போலீஸாா் விசாரணை
சீா்காழி அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.


சீா்காழி அருகே கட்டடத் தொழிலாளி மா்மமான முறையில் இறந்துகிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
சீா்காழியை அடுத்த பனமங்கலம் புறவழிச்சாலையோரம் காலிமனையில் ஆண் ஒருவா் இறந்துகிடப்பதாக அப்பகுதியினா் சீா்காழி போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அங்கு சென்று, சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சீா்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், மேற்கொண்ட விசாரணையில் இறந்துகிடந்தவா் சீா்காழியை அடுத்த வடரெங்கம் பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முருகன்(53) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...