கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 6:12 pm

DIN

விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதிதேவேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சீா்காழி எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் புதிய கட்டடத்தை திறந்துவைத்தாா். இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் உஷாநந்தினி பிரபாகரன், ஒன்றிய ஆணையா் அருள்மொழி, வட்டாரவளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தியாக விஜயேஸ்வரன், ஊராட்சித் தலைவா் ரமணிராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல, நிம்மேலி, எடக்குடிவடபாதி ஆகிய ஊராட்சிகளில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.