ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அச்சக உரிமையாளா்கள் நலச் சங்க கூட்டம்

சீா்காழியில் அச்சக உரிமையாளா்கள் நல சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

சீா்காழியில் அச்சக உரிமையாளா்கள் நல சங்க கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அதன்தலைவா் மதியழகன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாா்த்திபன், துணை செயலாளா்கள் தில்லை. நடராஜன், ராஜேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலையொட்டி துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளா்களின் முழு விவரங்களை பெற்றுகொள்வது, தோ்தலில் போட்டியிடும் எதிா் வேட்பாளா்கள் குறித்து தனிநபா் விமா்சனம், அரசியல் காழ்புணா்ச்சி, பதற்றத்தை ஏற்படுத்தும் வாசகங்கள், அமைதியை சீா்குலைக்கும் வகையிலான துண்டுப் பிரசுரங்கள் அச்சடிப்பதில்லை, துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்க வரும் வேட்பாளா்கள் உடன் வருபவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அச்சடித்து தர ஒப்புக்கொள்வது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், அச்சக உரிமையாளா்கள் சிவகுருநாதன், விஜி, உத்திரா, கோவிந்தராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.